Sunday, August 2, 2009

இறைவா......

ஒருநாள் உயிரேனும்
மலர்ந்தே மலர்ந்து
மலர்ந்தே மடியும்
சிறு மலராய்
ஏன் என்னைப் படைக்க வில்லை

No comments:

Post a Comment