Sunday, August 2, 2009

தாயை இழந்த குழந்தை


உன்னைக் கண்ட பின்புதான்

நான் இழந்தது ஏதுமில்லை என

உணர்ந்து கொண்டேன்

எதை இழந்தாலும் வாழமுடியும் என

கற்றுக் கொண்டேன்.

No comments:

Post a Comment