உன்னைக் கண்ட பின்புதான்
நான் இழந்தது ஏதுமில்லை என
உணர்ந்து கொண்டேன்
எதை இழந்தாலும் வாழமுடியும் என
கற்றுக் கொண்டேன்.
No comments:
Post a Comment